நாடுதிரும்பிய 44 பேருக்கு நேற்று கொவிட்19 தொற்று உறுதி

நாடுதிரும்பிய 44 பேருக்கு நேற்று கொவிட்19 தொற்று உறுதி

இலங்கையில் நேற்று 1,895 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுறுதியாகியுள்ளது.

அவர்களில் புத்தாண்டு கொத்தணியில் 1,851 பேர் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 44 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்றுறதியானதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 119, 424 ஆக உயர்வடைந்துள்ளது.

17,794 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 810 பேர் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100,885ஆக அதிகரித்துள்ளது.

EPID_05_07.png

 

182794335_3936770719769765_2961841733465896640_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image