EPF குறைப்பு தொடர்பான மனு விசாரணைகளின்றி தள்ளுபடி

EPF குறைப்பு தொடர்பான மனு விசாரணைகளின்றி தள்ளுபடி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதி குறைக்கப்படுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு விசாரணைகளின்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நீண்ட பரிசீலனைக்குப் பின்னரே உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image